படித்ததில் பிடித்தது.
உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள். ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள். இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது-
நிறுத்த சொல்கிறாய் நிறுத்திக்கொள்கிறேன் உன்மீது கொண்ட காதலை அல்ல உனக்காக துடிக்கும் என் இதயத்தின் துடிப்பை............
பிரிந்து இருந்து பிரியம் கட்ட வேண்டாம் ".......!
"நீ அருகில் இருந்து சண்டை போடு , போதும் ",
அது தான் காதலின் ஆழம்
சரியான நேரங்களை தவறவிட்டால், தவறான நேரங்களில் சரியவேண்டி வரும்.
பேசவேண்டிய நேரங்களில் அமைதியாக இருந்துவிட்டால், அமைதியான நேரங்களில் நிம்மதியாக இருக்கமுடியாது!!!!!
கடந்த வருடங்களில், நடந்த வருடங்களை விட தவழ்ந்த வருடங்களே இனிமையானது!
ஷங்கர் இந்தியாவின் ஸ்பீல்பெர்க்-விஜய்# அப்போ நீங்கதானே அந்த டைனோசர்.
அழிவேன் என்று தெரிந்தும், உருகிட விரும்பினேன் உன் காதல் வெப்பத்தில்
வலியை வலியாய் அனுபவித்து வலியை கொள் (ல் )கிறேன் ...
வலியில் வழி தேடுகின்றேன்
உதடுகளின் பிரிவை கூட அவனால் தாங்க
முடியவில்லை அதனால் என்னவோ ..............
என்னை பார்க்கும் போதெல்லாம் மௌனம் ஆகி
விடுகிறான் .............
வேடிக்கை பார்க்கும் உனக்கோ
என் வேதனை புரிவதில்லை
வேதனைப்படும் எனக்கோ
வேடிக்கை பார்க்க தெரிய வில்லை !!
No comments:
Post a Comment